05th March 2026 15:27:45 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட அவர்களின் தலைமையில் 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் ஒரு நன்கொடை திட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, ஒரு சிவில் ஊழியருக்கு ரூ. 7,500.00 பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.