11th December 2025 10:15:59 Hours
திருமதி திருமதி சஜீவனி பண்டாரநாயக்க அவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 2025 டிசம்பர் 1 அன்று இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
திருமதி பண்டாரநாயக்க, பதவியேற்றதை தொடர்ந்து சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் வீரமரணம் அடைந்த மற்றும் காணாமல் போன போர் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் பிரிவின் முயற்சிகளைத் தொடர தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.