13th November 2025 17:45:56 Hours
இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால், இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இல்மா மஜீத்தின் வழிகாட்டுதலின் கீழ், பலபிட்டி ஆதார மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களின் பங்கேற்புடன் 2025 நவம்பர் 07 அன்று இரத்த தானம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 115 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.