08th November 2025 09:42:10 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்கள் 2025 நவம்பர் 04 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வோடு இணைந்து, படையணி தலைமையகத்தில் பணியாற்றும் 10 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.