08th November 2025 09:39:30 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்கள் தனது சொந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் நன்கொடை அளிக்கப்பட்ட 1,000 ஆடைகளை இலங்கை சமிக்ஞை படையணி படையினரின் மகள்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இலங்கை சமிக்ஞை படையணியின் 11 படையலகு பிரதிநிதிகளுக்கு இடையேயான ஆடைகள் வழங்கல் 2025 நவம்பர் 05 அன்று, படையணி தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இது சேவையில் உள்ள படையினரின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.