07th August 2025 17:28:48 Hours
இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவினால், இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஆகஸ்ட் 01 அன்று இலங்கை இராணுவ பொதுசேவை படையணியின் சிவில் ஊழியருக்கு அவரது இல்லத்தில் கட்டிடப் பொருட்கள் மற்றும் குளியலறை உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.