02nd August 2025 09:00:48 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூலை 26 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையத்தில் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, சுகயீனம்முற்ற சிப்பாயின் மனைவிக்கு ஒரு காற்று மெத்தை நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் பழ கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.