21st July 2025 16:23:31 Hours
திருமதி இரோஷி பெர்னாண்டோ அவர்கள் இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 2025 ஜூலை 19 ஆம் திகதி இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அதிகாரிகள் மற்றும் இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.