03rd July 2025 14:46:32 Hours
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர அவர்கள் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு எளிய விழாவில் 2025 ஜூன் 30, அன்று கடமைகளை பெறுப்பேற்றுகொண்டார்.
இந்த நிகழ்வில் தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ஓர் அதிகாராவாணையற்ற அதிகாரியின் மனைவிக்கு சக்கர நாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.