Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th May 2025 10:03:42 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையரால் இரத்த தான திட்டம் ஏற்பாடு

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு, அதன் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் ஊழியர்களுடன் இணைந்து, இலங்கை இராணுவ பொது சேவை படையணி விரிவுரை மண்டபத்தில் 2025 மார்ச் 21 அன்று இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இராணுவ மருத்துவமனையின் இரத்தத் தேவையை பூர்த்தி செய்ய 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.