15th February 2025 09:04:17 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்கள் 2025 பெப்ரவரி 11ம் திகதி இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் சம்பிரதாய சமய நிகழ்வுகள் மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.