25th June 2024 19:16:05 Hours
இராணுவ சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 2024 ஜூன் 20 அன்று கொழும்பு 05 இராணுவ தளபதியின் இல்லத்திற்கு அருகில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கி தானத்தை இராணுவ சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இம்முயற்சி ஏராளமான பொதுமக்களின் கவனத்த ஈர்த்தது.